Connect with us

Raj News Tamil

முன்னாள் மச்சினிச்சியின் அடி மடியிலே கைவைத்த தனுஷ்?

சினிமா

முன்னாள் மச்சினிச்சியின் அடி மடியிலே கைவைத்த தனுஷ்?

நடிகர் தனுஷ் தனது 3-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் கதை தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தின் கதையை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தான் எழுதியிருந்தார் என்றும், அந்த படத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு அன்று அவர் தொடங்க இருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அவரால் அப்போது அந்த கதையை படமாக எடுக்க முடியவில்லை என்றும், அந்த கதையை தான் தற்போது தனுஷ் இயக்க உள்ளார் என்றும் தகவல் பரவி வருகிறது.

More in சினிமா

To Top